ஏய் காற்றே!!
நீ தான் இந்த உலகத்தின் சிறந்த நகைச்சுவை நாயகனோ??
எந்த மாணுடனின் நகைச்சுவைக்கும் மதியாத மலர்கள்,
நீ வந்தால் மட்டும் தலை அசைத்து, ஆர்பரித்து மகிழ்ச்சியை வெள்ப்படுத்துகின்றதே!!
காதலன் தன் காதலியின் சோகத்தை கண்டு கூறினான்...
நான் மட்டும் அல்ல, உணர்வுகளும் உண்னை நேசிக்கிண்ட்றன போல...
அதனால் தான் சோகம் உண்னை எப்போதும் பற்றி கொண்டு விட முடியாமல் தவிக்கிண்றது...