Pages

Sunday, February 26, 2012

என் முதல் கவிதை :)

Image

காதலன் தன் காதலியின் சோகத்தை கண்டு கூறினான்...

நான் மட்டும் அல்ல, உணர்வுகளும் உண்னை நேசிக்கிண்ட்றன போல...

அதனால் தான் சோகம் உண்னை எப்போதும் பற்றி கொண்டு விட முடியாமல் தவிக்கிண்றது...

2 comments: