உன்னை பார்த்த நாள், என் சுற்றத்தை மறந்தேன்..
உன் சிரிப்பை கண்ட நாள், உலக அதிசயங்களை மறந்தேன்..
உன் குரல் கேட்ட நாள், அமுத கானம் மறந்தேன்..
உன் கண் மீன்களை கண்ட நாள், வானம் கொண்ட வின்மீன்களை மறந்தேன்..
உன்னை சுவாசித்த நாள், என்னையே மறந்தேன்..
இன்று மறக்க நினைக்கிறேன் உன்னை..
முடியாமல் வாட்டுகிறேன் என்னை..
மறப்பவனுக்கு மறந்தது, மறக்கும் திறன்…
உன் சிரிப்பை கண்ட நாள், உலக அதிசயங்களை மறந்தேன்..
உன் குரல் கேட்ட நாள், அமுத கானம் மறந்தேன்..
உன் கண் மீன்களை கண்ட நாள், வானம் கொண்ட வின்மீன்களை மறந்தேன்..
உன்னை சுவாசித்த நாள், என்னையே மறந்தேன்..
இன்று மறக்க நினைக்கிறேன் உன்னை..
முடியாமல் வாட்டுகிறேன் என்னை..
மறப்பவனுக்கு மறந்தது, மறக்கும் திறன்…
