அடியே என் அகம் கவர்ந்த அழகிய தமிழே !!
உன்னை போன்ற கல்லியை ஈரேழு உலகிலும் காண முடியாது..
நாடு நகரம், காடு மேடு என மலர்களை தேடி சென்று தேன் திரட்டும் வண்டுகளுக்கு கூட தெரியவில்லை நீ தான் அந்த தேனின் ஊற்று என்று
Monday, February 27, 2012
Sunday, February 26, 2012
என் முதல் கவிதை :)
காதலன் தன் காதலியின் சோகத்தை கண்டு கூறினான்...
நான் மட்டும் அல்ல, உணர்வுகளும் உண்னை நேசிக்கிண்ட்றன போல...
அதனால் தான் சோகம் உண்னை எப்போதும் பற்றி கொண்டு விட முடியாமல் தவிக்கிண்றது...
Subscribe to:
Comments (Atom)

