Pages

Monday, February 27, 2012

தேன் சுவை தமிழ்

அடியே என் அகம் கவர்ந்த அழகிய தமிழே !!
உன்னை போன்ற கல்லியை ஈரேழு உலகிலும் காண முடியாது..
நாடு நகரம், காடு மேடு என மலர்களை தேடி சென்று தேன் திரட்டும் வண்டுகளுக்கு கூட தெரியவில்லை நீ தான் அந்த தேனின் ஊற்று என்று

No comments:

Post a Comment