என் கவிதைகள்
Pages
Home
Monday, February 27, 2012
தேன் சுவை தமிழ்
அடியே என் அகம் கவர்ந்த அழகிய தமிழே !!
உன்னை போன்ற கல்லியை ஈரேழு உலகிலும் காண முடியாது..
நாடு நகரம், காடு மேடு என மலர்களை தேடி சென்று தேன் திரட்டும் வண்டுகளுக்கு கூட தெரியவில்லை நீ தான் அந்த தேனின் ஊற்று என்று
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment